நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் இரண்டாம் தவனைக்காக இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகள் கடந்த 06ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு கனிஷ்ட பிரிவிற்கான இரண்டாம் தவனை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது மலையக பகுதிகளில் கனிஷ்டப்பிரிவு மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதோடு மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.