வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

228 0

வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH – 3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அதேநேரம் இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு சந்தேகநபர் ஹெம்மாதகம ஹெம்மாதகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.