கஜமுத்துக்களுடன் இருவர் கைது

208 0

சியம்பலாண்டுவ – தம்கல்ல பிரதேசத்தில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கஜமுத்துக்களுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சியம்லாண்டுவ – தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த 50 மற்றும் 67 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.