தூக்கில் தொங்கிய நிலையில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

203 0

பலங்கொடை, மஹவலதென்ன பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய இளந்தாயும்  5 வயதுடைய குறித்த பெண்ணின் மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தற்கொலையாக இருக்கலாமா அல்லது
கொலையாக இருக்கலாமாவென்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.