கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கெசல்வத்த டினுக்கவின் உதவியாளர் கைது

234 0

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெசல்வத்தை டினுக்கவின் உதவியாளரான 36 வயதுடைய மொஹமட் இர்பானே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கெசல்வத்தையில் வைத்து கைதுசெய்யப்படும் போது அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.