சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவர முற்பட்ட மூன்று இலங்கை பிரஜைகள் மற்றும் 6 இந்திய பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5.3 கிலோகிரோம் தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி 39 கோடியே 2 இலட்சத்து 47 ஆயிரத்து 810 ரூபா ஆகும்.
கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் வவுனியா, கண்டி மற்றும் கட்டுகன்னாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்திய பிரஜைகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


