விக்டோரியா நீர்தேக்கப் பகுதியில் இருந்து சடலம் மீட்பு

196 0

தெல்தெனிய க்டோரியா நீர்தேக்கப் பகுதியில் இருந்து சடலமொன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

தெல்தெனிய விக்டோரியா பிரதேசத்தில் தமது மாடுகளைத் தேடிச் சென்றவர்களே மேற்படி சடலத்தை கண்டுள்ளனர். இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலாத்துஓயா பொலிஸ் பிரிவில் உள்ள பல்லேமாஓயா பகுதியில் குறித்த சமலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மரணம் எவ்வாறு சம்பவித்துள்ளது என்பது இன்னும் தெரிவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.