நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு!

236 0

நுகர்வோர்உரிமைகள் தினத்தையொட்டி, இன்று முதல் (15) நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சென்று, டிஜிட்டல் அடிப்படையிலான பொருட்கள் தொடர்பில் (ஸ்மார்ட்டிஜிடல்) ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம், எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த விழிப்புணர்வு செயற்பாடு  இடம்பெறும் என, நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர்  லலித் செனவீர தெரிவித்தார்.