அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க ஆயத்தமாகிறது

245 0

நாளுக்கு நாள் சீர்குலைந்து வரும் நாட்டை சரியான பாதைக்கு எடுத்துச் செல்வது அனைத்து தரப்பினரதும் பாரிய க​டமையாகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சர்வதேச தேவைக்காக அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க ஆயத்தமாவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.