வெகு விரைவில் ஆட்சி மாற்றம் – மஹிந்த

264 0

புலம் பெயர் விடுதலை புலிகளின்  நோக்கங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியே இன்றும் இடம் பெறுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக  பேரணி  நாடு தழுவிய ரீதியில் இடம் பெறவுள்ளது.   அதன் முதற்கட்டம் கண்டியில்  ஆரம்பிக்கப்பட்டது. வெகுவிரைவில் அரசியல் மாற்றம்  ஏற்படும்  என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தலதா மாளிகையில்  இன்று மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.