5000 ரூபா பணம் இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்காக மகவலி அதிகரசபையின் அங்குணுகொலபெலஸ்ஸ முரவெசிஹேன அலுவலகத்தின் முகாமையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த போதஞ குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.