தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி!

699 0

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும்  ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம். 18/02/2019 இன்று பி.ப 15:00 மணியளவில்
european commission belgium ல் இருந்து Genève நோக்கி நகர்கின்றது!