நாடு திரும்பினார் மஹிந்த!

207 0

Share

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் பெங்களூரு நகரில் நடைபெறவுள்ள ‘த இந்து’ நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் இந்த விஜயத்தை கடந்த 08 ஆம் திகதி மேற்கொண்டிருந்தார்.

இந் நிலையில் தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின், ஹைதராபாத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தினூடாக இன்று நண்பகல் 12.10 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார். 

Leave a comment