வாகன விபத்தில் ஒருவர் பலி!

210 0

முல்லேரியா – வல்பொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

லொறி ஒன்றும் மோட்டார் சைக்கள் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்களில் பயணித்தவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a comment