கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் அடங்கும் பல கிராமங்களைச் சேர்ந்த 700 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபையும், கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையின் நிகழ்வின் போதே இந்த காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எற்கனேவே காணி கச்சேரிகள் நடத்தப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு பயனாளிகளுக்கே இந்த நிகழ்வில் வைத்தே காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

