மக்கள் நலனுக்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்-பெப்ரல்

236 0

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட கூடாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மக்கள் நலனுக்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளின் நலனுக்காக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment