தேர்தலை இழுத்தடிப்பதற்கான ஒர் உத்தியே புதிய அரசியலமைப்பு- வாசு

264 0

புதிய அரசியலமைப்பு எனும் பிரேரணை தேர்தலை இழுத்தடிப்புச் செய்வதற்கான அரசாங்கத்தின் ஒர் உத்தியே ஆகும் என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தால், அதனைத் தோற்கடிக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். ஐக்கிய தேசியக் கட்சியிலும் இந்த புதிய அரசியலமைப்புக்கு எதிரான பின்னாசன எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயாராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

Leave a comment