சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிலிருந்து தங்க நகைகளை இலங்கைக்கு எடுத்து வர முயற்சித்த மூவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார்.
நேற்று மாலை சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த UL-303 விமானத்தின் மூலமே இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 834 கிரோம் தங்க நகைகளின் பெறுமதி 45,87,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


