வத்தளையில் துப்பாக்கிச் சூடு , இருவர் பலி

216 0

வத்தளை பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி பிரயோகம் வத்தளை ஏக்கித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது 

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment