ஹெரோயினுடன் மூவர் கைது

261 0

அங்குலான மற்றும் மொரட்டுவ பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அங்குலான மற்றும் மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 9 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அங்குலான மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a comment