அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் சப்ரகமுவ ஆளுநர்!

237 0

அரச மரக் கூட்டுத் தாபனத்தின் தலைவராக நிலுக்கா ஏக்க நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றிய நிலுக்க ஏக்க நாயக்கவே தற்போது அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக தம்ம திஸாநாயக்க அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment