ஜனநாயகத்தை பாதுகாக்க ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி

229 0

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றிகளையும்,கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பின் மூலம் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment