பொதுஜன பெரமுனவின்  கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியினர் ஒருபோதும் மலையக மக்களின் அடிப்படை  பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கமாட்டார்கள் எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு பொதுத் தேர்தல் ஒன்றே தீர்வு எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.