இன்று (18) மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கின்ற சர்வக்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க மாட்டோமென, ஜே.வி.பி அறிவித்துள்ளது.
சர்வக்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (17) அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.