ஹெரோயினுடன் ஒருவர் கைது

218 0

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு, குரண பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 1 கிலோ அளவான ஹெரோயின் குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment