பாராளுமன்றம் 5ம் திகதி கூடுகிறது

471 0

எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற பல்கலைகழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் தெரிவித்துள்ளார்.

Leave a comment