கஞ்சாவுடன் ஒருவர் கைது

215 0

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட தோட்டத்திலிருந்து 30 கஞ்சா பொதிகளுடன் ஒருவர் இன்று (31) முற்பகல் 11 மணியளவில் விருதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரை விசாரனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக  பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் விசாரனையின் பின் குறித்த நபரை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment