மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்ட ஐ.தே.க நடவடிக்கை

262 0

ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்டி, வீதியில் இறங்கி போராடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரு மாலை அலறி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் இரு தினங்களுக்குள் மக்கள் சக்தியை கொழும்புக்கு திரட்டவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment