நாட்டின் பிரதமர் நானே- ரணில்

3941 0

நாட்டின் பிரதமர் தொடர்ந்தும் நானே என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் சற்று முன்னர் இடம்பெற்ற விடயங்கள் சட்டவிரோதமானவை அரசியலமைப்பிற்கு முரணானவை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment