ஆளும் – எதிர் கட்சியினருக்கிடையில் சபையில் சர்ச்சை!

210 0

மத்தியவங்கி பிணைமுறி ஊழல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு  அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த  ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மீண்டும் சபையில் ஆளும், எதிக்கட்சி தரப்பினர் இடையில் சர்ச்சை ஏற்பட்டது. 

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சுமந்திரன் திட்டமிட்டு விவாதத்தை தடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள்  குறித்து சபையில் சுமந்திரன் எம்.பி முறைப்பாடு செய்ததை அடுத்து சுமந்திரன் -பந்துல எம்.பிக்களுக்கு இடையில் வாக்குவாதமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment