யானை தாக்கியதில் ஒருவர் பலி

3523 0

கல்கமுவ, பலுகன்தேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கமுவ, பலுகன்தேவ பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பிரேமதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment