போலிப் பிரசாரம் செய்யவேண்டிய அவசியமில்லை!

232 0

தற்போதைய அரசாங்கம் தொடர்பில், போலிப் பிரசாரங்களைச் செய்யவேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லையெனவும் அரசாங்கத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் வேலைகள் குறித்து மாத்திரம் தெரிவித்தாலே போதுமென்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பிரதேசத்தில், நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த முன்னாள் ஜனாதிபதி, தற்போது இந்த நாடு, முழுமையாகச் சீரழிந்துள்ளதெனக் குறிப்பிட்டார்.

Leave a comment