கொழும்பின் பல பகுதிகளில் பல கொலைகளைச் செய்த சந்தேக நபர் கைது

355 0

கொழும்பின் பல பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் நடாத்தி பல கொலைகளைச் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதான இளைஞராவார்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு ஜம்பட்டா வீதி மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் செய்து பல கொலைகளைச் செய்தவர் என பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

Leave a comment