ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழப்பு

185 0

பொலன்னறுவை பெரியாறு ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழந்துள்ளன.இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்த யானைகளின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment