பிடியாணையின் பிரதியை கோரியுள்ள அர்ஜுன மஹேந்திரன்

210 0

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் தனது வழக்கு தொடர்பான பிடியாணையின் பிரதியையும், சாட்சிகளின் பிரதியையும் கோரியுள்ளார். இன்டர்போல் பொலிஸார் ஊடாக அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment