போதைப்பொருள் மாத்திரைகளுடன் மருந்தக உரிமையாளர் கைது

271 0

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இப்பாகமுவ பிரதேசத்திலுள்ள மருந்தகம் ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மருந்தகத்தில்,போதைப்பொருள் மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கொக்கரெல்ல பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை, இன்று (20) குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a comment