தனியார் பஸ் ஊழியர்கள் சங்க பணிப்பகிஷ்கரிப்பு உறுதி- குமார ரத்ன

266 0

எந்த தடை வந்தாலும் இன்று (15) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட மாட்டாது என தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பாளர் யு.கே. குமார ரத்ன தெரிவித்துள்ளார்.

வீதி ஒழுங்கு விதிகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டப் பணத்தைக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே தனியார் பஸ் சாரதிகள் சங்கம் இன்று (15) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியள்ளார்.

Leave a comment