நகரசபை உப தலைவர் கைது

242 0

தலவாக்கலை லிந்துல நகரசபையின் உப தலைவர் லெட்சுமன் பாரதிதாசன் சற்று முன் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இருக்கும் சென் கிளயார் தோட்டத்திற்கு சொந்தமான காணியை பலாத்காரமாக பிரிக்க சென்றமையினால் (உரிமை கொண்டாட) தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Leave a comment