கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

208 0

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறும் உயர்தரப் பரீட்சைக்கு 321,469 தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது

Leave a comment