20 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

211 0
புளத்சிங்கள பிரதேசத்தில் மிளகாய் தூளை வீசி தாக்கிவிட்டு பெருந்தொகை பணக் கொள்ளை நடத்தப்பட்டுள்ளதாக  செய்தியாளர் கூறியுள்ளார்.

சுமார் 20 மில்லியன் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தன்னியக்க இயந்திரத்திற்கு நிரப்புவதற்காக எடுத்து வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் ஊழியர்களால் பணம் எடுத்துச் செல்லப்படும் வழியில் இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a comment