மூவரைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் “கம” என அழைக்கப்படும் முஹமட் ரவூப் ஹில்மி என்பவரை குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்அவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியிலுள்ள 20 வீட்டுத் திட்டத்திற் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த “கம” என அழைக்கப்படும் முஹமட் ரவூவ் ஹக்கீம் என்ற நபருக்கே நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!
May 13, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024
May 14, 2024 -
வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024
May 10, 2024 -
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024