கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

214 0

கடும் மழையை தொடர்ந்து மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளது.நீரேந்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்யுமாயின் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் உடனடியாக திறக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக நீர்தேக்கத்தின் அருகாமையில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a comment