மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய ஆர். சம்பந்தன் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது ரோம் விஜயத்தை முடித்து நாடு திரும்பியவுடன் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.