கடல் அட்டைகளை கடத்த முயன்ற இந்தியர் கைது

318 0

ராமேஸ்வரம் பகுதியல் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒருத்தொகை கடலட்டைகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ரூபா 6 இலட்சம் மதிப்பிலான சுமார் 300 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியதொடு குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

Leave a comment