எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படும்?

192 0

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்ததுடன், லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று எரிபொருட்களின் விலையை அதிகரித்தது.

இந்நிலையில் எரிபொருட்களின் விலைகள் மிக விரைவில் பழைய நிலைக்கு கொண்டுவரப்படும் என தகவல்கள் வௌியாகியுள்ளன.

Leave a comment