நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி தொடர்பில் விசாரிக்கப்படும்-ரணில்

306 0

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியான செய்தி சம்பந்தமாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க செய்த முறைப்பாடு சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று பிரரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியான செய்தி சம்பந்தமாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி இது சம்பந்தமாக விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a comment