யேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்

45696 0

இன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் “விட்டன்” எனும் நகரத்தில் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் இணைந்து நிழற்பட கண்காட்சி ஒன்றினை நடாத்துகின்றனர். இவ் நிகழ்வில் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வுக்கான காரணிகளை கண்காட்சியாக வடிவமைத்து பார்வைக்கு வைக்க யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை ஒழுங்குசெய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment