தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து – தபால் மா அதிபர்

8936 0

தபால் திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை பணிக்கு வராத தபால் ஊழியர்கள் வேலையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக கருதப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தபால் திணைக்கள ஊழியர்கள் மேற்கொள்ளும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment