ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் – சமிந்த விஜயசிறி

222 0

ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை தெரிவு செய்வது மக்களின் பொறுப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் பணம் செலவழித்து, தமக்கு நன்மையை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் வாக்களிப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாக அமைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி தெரிவித்துள்ளார்.

பசறை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment