சீனப் பிரஜைகள் 26 பேர் கைது

11722 0

செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிறுந்த  சீனப் பிரஜைகள் கொழும்பில் கைதாகியுள்ளனர். செல்லுபடியாகும் வீசா முடிவடைந்தும் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிறுந்த சீனப் பிரஜைகள் 26 பேரை கொழும்பில் இன்று கைது செய்துள்ளதாக இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.